ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னால் செயலாளர் இன்னால் பொருளாலர் மற்றும் நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிது டிராஸ்டி நெய்வாசல் ஷேக்தாவூது தெரு ஆலிஜனாப் அல்ஹாஜ் H.T.அன்சாரி பாய் (மார்டன் ஸ்டோர்ஸ்) அவர்கள் இன்று காலை 5.12.2014 வியாழக்கிழமை இறையடி சென்றுவிட்டார்கள். மாலை அஸர் தொழுகையின் போது நல்லடக்கம் நடைபெறும் என்பதை ஜாமிஆவின் சார்பில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். வல்ல அல்லாஹ் அவருடைய குடும்பத்தினருக்கு சப்ருன் ஜமீல் அழகிய பொறுமையை அருள்வானாக. அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனபதியை தந்தருள்வானாக என அனைவரும் பிரார்த்திக்கிபோம். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12
மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்
-
நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கல...
-
சிறப்புரை - மௌலவி M.நூருன் நியாஸ் பிலாலி BA,B.com பேராசிரியர் - ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா நீடூர்,நெய்வாசல் தலைப்பு - வள்ளல் நபி ...
-
நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த பத்து ஆண்டுகளாக நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ...
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக