[ இதோ மேலிருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். இந்த மக்கள் வெள்ளம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லை ஏற்றுத் தானே, கட்டுப்பட்டுதானே இங்கு கூடியிருக்கிறது என்பதை உலகம் சிந்திக்கட்டும்.]
மாமனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
[ வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத,
அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத,
அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத,
தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத,
மாற்றுமதத்தவரை மதித்த,