வணக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 31 மார்ச், 2014
திங்கள், 12 நவம்பர், 2012
வாருங்கள் ஹாஜிகளை சங்கை செய்வோம்
அல்லாஹ்வின்
வீட்டை தரிசித்துவிட்டு தங்களது தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் புனித ஹாஜிகளின்
விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி நாம் யோசித்துப்
பார்பதற்கு இந்த ஜும்ஆவில் கடமைப்பட்டுள்ளோம்.
1.கண்ணியப்படுத்த வேண்டும்
தாயகம்
திரும்புகின்ற
ஹாஜிகளை அந்தந்த முஹல்லாவாசிகள் கட்டாயம் அவர்களை கண்ணியப்படுத்துதலும்
சங்கைசெய்தலும் வேண்டும். காரணம் அவர்கள் அல்லாஹ்வுடைய நேசர்கள், அன்று
பிறந்த
பாலகர்களை போன்றோர்கள், அப்பலுக்கற்றவர்கள், பாவத்தைவிட்டும்
பரிசுத்தமானவர்கள்,
நபியவர்களின் வார்தைப்படி போர்செய்வதைக்காட்டிலும் ஹஜ் செய்வது சிறந்தது
என்ற
சிறப்பினை அடையப்பெற்றவர், எல்லாவற்றிகும் மேலாக அல்லாஹ்வின் இல்லத்தையும்
நபியவர்களின் ரவ்லாவையும் தரிசித்து வந்தவர் ஹாஜிமார்கள் என்பதை நாம்
நினைவு
கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சிறப்புடைய இடுகை
மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12
மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்
-
சிறப்புரை - மௌலவி M.நூருன் நியாஸ் பிலாலி BA,B.com பேராசிரியர் - ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா நீடூர்,நெய்வாசல் தலைப்பு - வள்ளல் நபி ...
-
துவக்கவுரை - மௌலவி அப்துல் காதர் மன்பஈ துணை முதல்வர் - JMH நீடூர் -நெய்வாசல்
-
பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 06/05/2017 அன்று நமது ஜாமிஆ மிஸ்பாஹ...


