குர்ஆன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குர்ஆன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 நவம்பர், 2012

கடல் வேட்டை! இமாம்கள் ஆய்வு செய்த்து எப்படி


இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் சட்டங்களை கூறும் பாங்கினைச்சிறிது அறிந்துகொள்வோம். அதன் வழியாக இமாம்களின் ஆய்வு முறையை அறிய முற்படுவோம், எடுத்துக்காட்டாக., கடல் வேட்டையும் அதன் உணவும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது என்ற அல்லாஹ்வின் சொல்லைப்பற்றி கூறுகின்ற பாடத்தலைப்பை எடுத்துக்கொள்வோம்.
அதில் வரும் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக நபித்தோழர்களான அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஷுரைஹ்(ரஹ்) போன்றவர்களின் கருத்துக்களையும் தாபியீன்களான நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறை அறிஞர்களான அதாவு(ரஹ்) ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) போன்றவர்களின் கருத்துக்களையும் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், பொதுவாக இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தமது கருத்துக்கு உறுதி சேர்க்கும் முகமாக ஹதீஸ் ஆதாரத்துடன்
 சஹாபாக்கள் தாபியீன்கள் ஆகிய இரு பிரிவினரின் கருத்துகளைக் கூறுவார்கள்.
வசனத்தின் விளக்கம்

கடலில் வேட்டையாடுவதும் ஸய்த் (صيد) அதன் உணவும் தஆம் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்