புதன், 5 ஏப்ரல், 2017

71- ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா JMH அரபிக் கல்லூரி - நீடூர்

பிஸ்மிஹி தஆலா
‎ அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் ‎அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 06/05/2017 அன்று ‎நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 71ஆம் ஆண்டு ‎பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 29 பாஜில் மிஸ்பாஹிகளும் ‎‎7 ஆலிம் மௌலவி மிஸ்பாஹிகளும் 4 ஹாபிழ் & 11காரி ‎மிஸ்பாஹிகளும் ஸனது பெற இருக்கிறார்கள்.நமது ஜாமியாவின் மூத்த ‎பேராசிரியரும் முன்னாள் முதல்வருமான மௌலானா மௌலவி ‎அல்ஹாபிழ் அல்ஹாஜ் M.S அப்துஸ் ஸலாம் ஆலிம் ‎ரஹ்மானி ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்த ‎இருக்கிறார்கள். மேலும் ஆலிம் கவிஞர் மௌலவி தேங்கை ஷரபுத்தீன் ‎மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மன்சூர் ‎காஷிஃபி ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். ‎
‎ அதற்கு முந்தைய தினம் மே 05/05/2017 அன்று ‎இஷாவிற்குப் பின் நடக்கும் பெண்கள் பயானில் திருநெல்வேலி ‎பேட்டை மௌலவி F. ஜமால் முஹம்மத் பாகவி (s/o மர்ஹூம் ‎பத்ஹுல்லாஹ் மிஸ்பாஹி) ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற ‎இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு ‎கேட்டுக் கொள்கிறோம். ‎
‎ அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா ‎பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்தி ‎வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.‎
 ‎                                                                                                                             இப்படிக்கு,‎
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா&
‎ மிஸ்பாஹி உலமா பேரவை,‎
‎ நீடூர் – நெய்வாசல்.நாகை –DT.‎
                                                                                                               PH:04364-250173‎






சனி, 18 மார்ச், 2017

மன்திக் கலையின் அவசியம் .....


மாணவர் சிராஜுத்தீன்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் மன்திக் கலையின் அவசியம் என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது. 16/03/2017








ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

(23/02/2017) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸ் பயான்


 நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில்  (23/02/2017) வியாழன் அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில்  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  P.V. அப்துஸ் ஸலாம் ரஹ்மானி  ஹஜ்ரத்  (முதல்வர் - J.E.U அரபிக் கல்லூரி - இனாம்குளத்தூர் ) அவரகள் ஆற்றிய உரை .










திங்கள், 6 பிப்ரவரி, 2017

மாவீரர் திப்பு சுல்தான்





மாணவர் முஹம்மது  அபுரார்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில்    மாவீரர் திப்பு சுல்தான்   என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது. 02/02/2017

கோடை வெயிலும் அர்ஷின் நிழலும்






மாணவர் முஹம்மது  இஸ்மாயில்    அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில்   கோடை வெயிலும் அர்ஷின் நிழலும்    என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது. 02/02/2017

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மதரஸாக்கள் இல்லையென்றால் ......?






அண்ணல் அஃலா ஹழ்ரத் நூற்றாண்டு விழாவில் நடந்த கடைசி அமர்வு "ஷரீஅத் & தரீக்கத் " அரங்கத்தில் மதரஸாக்கள் இல்லையென்றால் ......?  என்ற  தலைப்பில் மௌலானா மௌலவி அபூதாஹிர் பாகவி (சேலம்) ஹஜ்ரத் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை

கிளியனூர் அப்துல் ஹமீது நூரி ஹழ்ரத் (ரஹ்) அவர்களை பற்றி .......








ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் நடந்த அண்ணல் அஃலா ஹழ்ரத் ‎நூற்றாண்டு விழாவில் " கிளியனூர் அப்துல் ஹமீது நூரி ஹழ்ரத் (ரஹ்) ” ‎அவர்களை பற்றி  ஷைகுல் ஹதீஸ் அல்லாமா AEM அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் (லால்பேட்டை) அவர்கள் ஆற்றிய உருக்கமான  உரை .‎

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்