திங்கள், 14 ஜனவரி, 2013

நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.6.

மௌலானா, மௌலவி, அல்ஹாஜ், கன்ஜுல் உலூம் O.M.அப்துல் காதிர் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் "ஆருயிர் நபி அண்ணல் (ஸல்)" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியது.

நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.5.



மௌலானா, மௌலவி அப்துஸ் ஸலாம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் மீலாது விழாவில் துவக்கவுரை நிகழ்த்தியது.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

நான்காம் ஆண்டு சீரதுந் நபி விழா-1.4.



தஹ்ஸீல் வகுப்பு மாணவர் அத்தாவுர் ரஸுல் கீதம் இசைத்தது.

நான்காம் ஆண்டு சீரதுந் நபி விழா-1.3.



மௌலானா அப்துஸ் ஸலாம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் மீலாது விழாவில் துவக்கவுரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரதுந் நபி விழா-1.2.



பாஜில் மாணவர் ஹஸீப் அவர்கள் மீலாது விழாவில் கீதம் இசைத்தது.

நான்காம் ஆண்டு சீரதுந் நபி விழா-1.1.



மௌலானா முஹம்மது மஸ்தான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் (தலைமை இமாம், ஹாஜியா மஸ்ஜித்-கும்பகோணம்.) விழாவின் தொடக்கமாக கிராஅத் ஓதியது.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

சீரத்துந் நபி விழா அழைப்பிதழ்

அல்லாஹ்வின் அளப்பெரும் அருளாலும், கண்மனி நாயகத்தின் துஆ பரகத்தாலும், நல்லோர்களின் ஆசியாலும் அண்ணலாரின் அழகிய வாழ்கையை நினைவு கூறும் முகமாக தொடர்ந்து 4ஆம் ஆண்டாக நீடூர், நெய்வாசல் ஜமாஅத்தார்கள் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா வளாகத்திலே சீரத்துந் நபி விழா நடைபெற இருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகில் இனிய இஸ்லாமிய சங்கநாதத்தை எஃகு திசைகளிலும் ஒளிக்கச் செய்யும் பேச்சில் பான்டித்துவம் படைத்த சிறப்பு பேச்சாளர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அந்நிகழ்ச்சிகள் உடனுக்குடன் நம் வலைப்பூவில் பதிவேற்றப்படும். நிகழ்ச்சி நல்ல முறையில் நடை பெற அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள்.

                                                                            இப்படிக்கு தங்களன்புள்ள,

                                                                         ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்