புதன், 26 டிசம்பர், 2012

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் முதல்வர்கள்

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் முதல்வர்கள்

1. மௌலானா, அல்ஹாஜ், ஷாஹ் அப்துல் கரீம் பானி ஹழ்ரத்         1912-1932

2. மௌலானா, அபுல்கமால் முஹம்மது சயீது ஹழ்ரத்                         1932-1945

3. மௌலானா, N.P.முஹம்மது இப்ராஹும் ஹழ்ரத்                               1945-1962

4. மௌலானா, முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹழ்ரத்                        1962-1981

5. வடக்குமாங்குடி தாஜுஷ்ஷரீஅத், S.R.ஷம்சுல் ஹுதா ஹழ்ரத்      1981-1988

6. மௌலானா,O.M. அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத்                                     1988-1995

7. மௌலானா, M.S.அப்துஸ்ஸலாம் ஹழ்ரத்                                               1995-2002

8. மௌலானா, A.முஹம்மது இஸ்மாயீல் ஹழ்ரத்                                   2002-2003

9. மௌலானா, H.கமாலுத்தீன் ஹழ்ரத்                                                            2003-2005
 
10.மௌலானா, S.M.சதக்கதுல்லாஹ் ஹழ்ரத்                                                 2005

11.மௌலானா, A,முஹம்மது இஸ்மாயீல் ஹழ்ரத்                             2006லிருந்து
                                                                                                                                இன்று வரை

ஸஃபர் பீடை மாதமா


யானைக்கு தும்பிக்கை எப்படியோ
மனிதனுக்கு நம்பிக்கை அப்படி.
நம்பிக்கை எனும்போது ...
இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும்

ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது.
மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம்.
எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..
 உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது.

ஆலிம்களின் மரணம் அகிலத்தின் மரணம்

நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் இன்று 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 
சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:
 (إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه
அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும் 
அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று'' (புஹாரி. முஸ்லிம்)
அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்?
அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான்.
إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا)) [رواه البخاري ح100، ومسلم 2673].
''நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  (புஹாரி. முஸ்லிம்)

செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஜமிஆ நிர்வாகிகள்.

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் தலைவர்கள்:


 1. நிறுவனர், மௌலானா, அல்ஹாஜ், ஷாஹ் அப்துல் கரீம் பாணி ஹழ்ரத்
      1912-1932

 2. அல்ஹாஜ், Y.அஹ்மது சாஹிப்                       1932-1935.

 3.  அல்ஹாஜ், Y.யாக்கூப் சாஹிப்                       1935-1945.

 4.  அல்ஹாஜ், S.E.அப்துல் காதர் சாஹிப்         1945-1955.

 5. அல்ஹாஜ், A.M.சாலிஹ் சாஹிப்                   1955-1956.

 6. அல்ஹாஜ், S.E.அப்திர் ரஹ்மான்                    1957-1962.

  7. அல்ஹாஜ், S.E.A.ஷபீர் அஹமது                   1957-1962.

  8. அல்ஹாஜ்,T.A. ஷேக் தாவூது                         1957-1962.

  9. அல்ஹாஜ், T.S.ராஜ் முஹம்மது                   1962-1964.

 10. அல்ஹாஜ், S.E.A.ஷபீர் அஹமது                 1964-1977.

 11. அல்ஹாஜ், K.R.அப்துல் கரீம்                        1977-1989.

 12. அல்ஹாஜ், A.M.சயீத்                                        1989-2007.

தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?



கேள்வி: தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? கூடுமா?

பதில்: தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம். நடத்தினால் கூடும். அவர் செய்த பாவத்தை மன்னிப்பது இறைவனின் கிருபையை பொறுத்ததாகும். அவருக்கு சுவனம் ஹராம் என்று ஹதீஸில் வந்துள்ளது உண்மை. ஆனால் அவருடைய பிற நல்ல அமல்களை வைத்து அல்லாஹ் பிழை பொறுக்க போதுமானவன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டபோது அவர் செய்த வேறு நல்ல அமல் காரணமாக பிழை பொறுக்கப்பட்டுள்ளார், நபிகளாரும் அவருக்காக பாவமன்னிப்பு வேண்டினார்கள் என்ற ஹதீஸ் முஸ்லிமில் காணக் கிடைக்கிறது.
இமாம்கள், புகஹாக்கள் தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை உண்டு என தீர்மானித்துள்ளார்கள்! காரணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எல்லா முஸிம்களுக்கும் ஜனாஸா தொழுகையை நடைமுறைபடுத்தினார்கள். இன்னாருக்கு தொழுகை நடத்தவேண்டாமென வதிவிலக்கு செய்யவில்லை.

அநீதமான காஜி பதவி வகிக்கலாமா?


கேள்வி : ஒரு காஜி பண மோசடி, கூட்டுசதி போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவராக இருக்கலாமா? அப்படி ஈடுபட்டிருப்பதாக நீதிமன்றத்தில் கேஸ் பதிவாகியுள்ள நிலையில் அவர் காஜி பதவியில் நீடிக்கலாமா? மற்றும் அவர் நடத்தி வைக்கும் திருமணம், தலாக் போன்ற செயல்பாடுகள் செல்லுபடியாகுமா? இதற்கு ஷரீஅத்தின் தீர்வு என்ன?



பதில் : மேற்காணும் கேள்வியில் உள்ளபடி......

இஸ்லாமிய மார்க்க சட்ட நூல்களில் இவ்வாறு காணப்படுகிறது.
شرط القاضي : ذكر عدل
ஒரு காஜி ஆணாகவும் நீதிமிக்கவராகவும் இருப்பது நிபந்தனையாகும்.
وكذا لو فسق لم ينفذ حكمه في الاصح
காஜி பாஸிக் (குற்றமிழைப்பவர்)ஆக இருந்தால் சரியான முடிவின்படி அவருடைய தீர்ப்புரை செல்லாது.
نفذ قضائه للضرورة لئلا تعطل مصالح الناس
நிர்பந்தத்தைக்கருதி (அடுத்த காஜியிடம் பொறுப்பு தரும் வரை) ஊர் நன்மைகள் பாதிக்கபடாமலிருக்க அவருடைய தீர்ப்புரை (செயல்படுகள்) செல்லுபடியாகும்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

தக்லீத் ஒரு பார்வை


தக்லீத் என்றால் என்ன?

தக்லீத் எனும் அரபுச் சொல்லுக்கு ஒருவரை நம்பி பின்பற்றுதல் என்பது பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கில் இமாம்களைப் பின்பற்றுவதற்கு தக்லீத் எனப்படும்.

தக்லீத் செய்வது கூடுமா ?

கூடும் என்ற சொல்லை கடந்து சில வேளை கடமையும் கூட.
நீங்கள் அறியதவராக இருந்தால் வேத ஞானம் உடையவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்....16.43
என்று திருகுர்ஆன் கூறுகிறது.
இறைவனின் கடைமைகளை வேதங்களிலிருந்து புரிந்து கொள்ள இயலாதவர்கள் அறிஞர்களிடம் செயல்படுவது கடமையாகும்.
குர்ஆன் இன்னொரு இடத்தில்
அவர்கள் அதனை ரசூலிடமோ பொருப்புள்ளவர்களிடமொ தெரிவித்தால் அவர்களில் ஊகித்தறியும் ஆற்றலுல்லவர்கள் அறிந்து கொள்வார்கள் 4..83

வியாழன், 13 டிசம்பர், 2012

Fiqh seminor-9.

Speech of Guest Allama, Afzalul ulama, Abud dalail, Alhafiz Sheik Abdullah Jamali Hazrath in Fiqh seminor

Fiqh Seminor-8.

Speech of Guest Allama, Afzalul ulama, Abud dalail, Alhafiz Sheik Abdullah Jamali Hazrath in Fiqh seminor.

Fiqh seminor-7.

Speech of Muthlib in Fiqh seminor about Ahlusunnah and vahabism.

Fiqh seminor-6.

Speech of Shabeer ali in Fiqh seminor about viral aatudhal.

Fiqh seminor-5.

Song of Aboobackar Ulavi at Fiqh seminor.

Fiqh seminor -4

Speech of Abdus sattar in Fiqh seminor about Fiqh scholars are rahmath of god.

Fiqh seminor -3

Speech of student Mohammed Anas in Fiqh seminar about " Is the laws of fiqh are sexy"

Fiqh seminor -2

Speech of Student Habeebur rahman in Fiqh seminor about thakleed.

Fiqh seminor-1

Opening song of Mohammed Ibrahim in Fiqh seminor

வியாழன், 6 டிசம்பர், 2012

தூத்துக்குடி விவாத வெற்றி விழா

மௌலானா ஹாபிழ் ஷாஹுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் தூத்துக்குடி விவாத வெற்றி விழாவில் துவக்கவுரை நிகழ்த்தியது.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

தூத்துக்குடி விவாத வெற்றி விழா நிகழ்ச்சி

மௌலானா , மௌலவி, அப்ஸலுல் உலமா, அல்லாமா ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள், நீடூரில் நிகழ்த்திய அற்புதமான சிறப்புரை.

அண்டை வீட்டாரை மதித்து வாழ்வோம்

மாணவர் சதக்கத்துல்லாஹ் அவர்கள் நத்வதுல் ஹுதா மன்றத்திலே நிகழ்த்திய சொற்பொழிவு.

குர்ஆனும் அறிவியலும்

மாணவர் அஹமத் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்திலே நிகழ்த்திய சொற்பொழிவு.

இந்தியாவும் முகலாயர்களும்

மாணவர் லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் நத்வதுல் ஹுதா மன்றத்திலே நிகழ்த்திய சொற்பொழிவு

எல்லாம் உலகும் ஏகமாய்....

மாணவர் ஷபீர் அலி அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் தன் வெங்கலக் குரலால் பாடிய இனிய இஸ்லாமிய கீதம்.

இஸ்லாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகள்

மாணவர் ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு.

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்